பெரும்பாலான மக்கள் பொய்யை விரும்புகிறார்கள்
மெய்யை வெறுக்கிறார்கள்..
அதன் பின் உள்ள உளவியல் காரணங்கள் எனக்கு தெரியவில்லை
ஆனால் தங்களை தாங்களே தங்களுக்கே தெரியாமல் ஏமாற்றி கொள்கிறார்கள் என்பது மட்டுமே புரிகிறது.
உண்மையை விரும்பாத மனிதர்களிடம் இனி மவுனத்தை மட்டுமே பரிசாக தர விரும்புகிறேன். அவர்களிடம் புரிய வைக்க முயல்வது வீண் உண்மையை சொல்லி அவர்கள...
No comments:
Post a Comment